ஓலைச்சுவடி!
தென்றலாய்த்
தீண்டி, இந்த
ஒற்றை பனை மரத்திலும்
ஓலைச்சுவடிகள்
செய்து சென்றாள் அன்று,
அவள் நினைவுகளை வரிகளாக்கி
என்னுள் நானே
எழுதிக்கொள்கிறேன்
இன்று.
குழந்தை நீ...
சிறு குழந்தை நீ,
என் இதய பஞ்சு
மெத்தையின் மீது
ஏறிக்குதித்து விளையாடி விட்டு, பின்
இறங்கி ஓடி விட்டாய்...!
ஆடிய அசதியில்
படுத்து உறங்காமல்
எங்கே போனாய்....!
எனக்கு வலிக்கிறதே....!
Welcome to the World of Love!
Plz Dont Forget to give a Comment on my Blog. Thank you...!
Monday, January 10, 2011
Saturday, September 11, 2010
காதலுக்கு மரியாதை
சாதல் சாதாரணம்!!
காதல் சதா ரணம்!!!
__ரா. பார்த்திபன்.
-------------------------------------------------------
பேசி பேசி என்னை புதுப்பித்தவள்,
இன்று பேசமறுத்து
புது பித்து பிடித்து அலைய வைக்கிறாள்...!
காதல் சதா ரணம்!!!
__ரா. பார்த்திபன்.
-------------------------------------------------------
பேசி பேசி என்னை புதுப்பித்தவள்,
இன்று பேசமறுத்து
புது பித்து பிடித்து அலைய வைக்கிறாள்...!
___ராஜலிங்கன்
-------------------------------------------------------
கவிஞர்களே...
என்னை கோவிக்காதீர்கள்,
எதையும் திருடும் பழக்கம்
எனக்கில்லை
இதயம் திருடப்பட்டு,
வலிகண்டவன் நான்... உங்கள்
வரிகளை திருடி,
வலி தர மாட்டேன்...பயம் வேண்டாம்!!!
--------------------------------------------------------
பெண்களே
இலவசமாக தேடி வரும் அன்பை
ஏளனம் செய்யாதீர்கள்
நீங்களும் அன்புக்கு
ஏங்கும் நிலை
ஏற்படும்...
ஆண்களே
இருக்கும் எல்லா அன்பையும்
இலவசமாக
கொடுத்துவிட்டு
தீர்ந்தபின் ,
தேடி அலையாதீர்கள்...
------------------------------------------------
-------------------------------------------------------
கவிஞர்களே...
என்னை கோவிக்காதீர்கள்,
எதையும் திருடும் பழக்கம்
எனக்கில்லை
இதயம் திருடப்பட்டு,
வலிகண்டவன் நான்... உங்கள்
வரிகளை திருடி,
வலி தர மாட்டேன்...பயம் வேண்டாம்!!!
--------------------------------------------------------
பெண்களே
இலவசமாக தேடி வரும் அன்பை
ஏளனம் செய்யாதீர்கள்
நீங்களும் அன்புக்கு
ஏங்கும் நிலை
ஏற்படும்...
ஆண்களே
இருக்கும் எல்லா அன்பையும்
இலவசமாக
கொடுத்துவிட்டு
தீர்ந்தபின் ,
தேடி அலையாதீர்கள்...
------------------------------------------------
Friday, September 10, 2010
முகூர்த்த நாள்
இங்கு
ஒவ்வொரு நாளும்
ஏராளமான திருமணங்கள்
நடத்தபடுகின்றன, சம்பரதாயமாக...
ஏராள மனங்கள் சாகடிக்கப்படுகின்றன...
சர்வ சாதாரணமாக.
-------------------------------------------------
தமிழ் மருந்து
வள்ளுவன், கண்ணதாசன்
வெறும் கவிஞர்களாக,
இந்த காதலை
பாடிவிட்டு ஓடிவிட்டதில்
வருத்தமுண்டு எனக்கு....
விஞ்ஞான கவிகளாக
மருந்து கண்டு கொடுத்திருந்தால்
அருந்தியிருபேன் இன்று....
-------------------------------------------------
கிறுக்கல்கள்
தான் எழுதிய
கவிதைகளை
கிறுக்கல்கள்
என்றார் பார்த்திபன்,
உன் கிறுக்கல்களே
எனக்கு கவிதைகள்...
-------------------------------------------------
அம்மன் நீ..
அடிக்கடி கோவிலுக்கு
செல்லாதே...
சொல்வதை கேள்,
அலங்காரம் செய்யாத
அம்மன் என்று
அபிஷேகம் செய்துவிடப்
போகிறார்கள்...அழகே..
-------------------------------------------------
இங்கு
ஒவ்வொரு நாளும்
ஏராளமான திருமணங்கள்
நடத்தபடுகின்றன, சம்பரதாயமாக...
ஏராள மனங்கள் சாகடிக்கப்படுகின்றன...
சர்வ சாதாரணமாக.
-------------------------------------------------
தமிழ் மருந்து
வள்ளுவன், கண்ணதாசன்
வெறும் கவிஞர்களாக,
இந்த காதலை
பாடிவிட்டு ஓடிவிட்டதில்
வருத்தமுண்டு எனக்கு....
விஞ்ஞான கவிகளாக
மருந்து கண்டு கொடுத்திருந்தால்
அருந்தியிருபேன் இன்று....
-------------------------------------------------
கிறுக்கல்கள்
தான் எழுதிய
கவிதைகளை
கிறுக்கல்கள்
என்றார் பார்த்திபன்,
உன் கிறுக்கல்களே
எனக்கு கவிதைகள்...
-------------------------------------------------
அம்மன் நீ..
அடிக்கடி கோவிலுக்கு
செல்லாதே...
சொல்வதை கேள்,
அலங்காரம் செய்யாத
அம்மன் என்று
அபிஷேகம் செய்துவிடப்
போகிறார்கள்...அழகே..
-------------------------------------------------
Subscribe to:
Posts (Atom)