Welcome to the World of Love!

Plz Dont Forget to give a Comment on my Blog. Thank you...!

Monday, January 10, 2011

ஓலைச்சுவடி!
தென்றலாய்த்
தீண்டி, இந்த

ஒற்றை பனை
மரத்திலும்
ஓலைச்சுவடிகள்
செய்து சென்றாள் அன்று,
அவள்
நினைவுகளை வரிகளாக்கி
என்னுள் நானே
எழுதிக்கொள்கிறேன்
இன்று.

குழந்தை நீ...
சிறு குழந்தை நீ,
என் இதய பஞ்சு
மெத்தையின் மீது
ஏறி
க்குதித்து விளையாடி விட்டு, பின்
இறங்கி ஓடி விட்டாய்...!
ஆடிய அசதியில்
படுத்து உறங்காமல்
எங்கே போனாய்....!
எனக்கு வலிக்கிறதே....!

1 comment:

  1. குழந்தை நீ...அறுமை!! By Natz

    ReplyDelete